
செய்திகள் உலகம்
இஸ்லாமிய பாட நூல்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும்: ஹிஸ்புல்லா கோரிக்கை
கொழும்பு:
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா விடுத்திருந்தார்.
இதேவேளை அரபுக்கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, பரீட்சை தினைக்களத்தினூடாக பொதுப்பரீட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை உரிய முறையில் கொண்டு நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am