
செய்திகள் மலேசியா
ஐடிக் சலாய் உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட வாத்து சிலைகள் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்தது
ஶ்ரீ மெனாந்தி:
ஐடிக் சலாய் உணவகத்தின் முன் ஒரு நாற்காலியில் வைக்கப்பட்ட வாத்து சிலைகளின் வரிசை சமூக ஊடக பயனர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக டிக்டோக் வீடியோவை @farrahhannaishamudin95 எனும் கணக்கில் இந்த காணொலி வெளியிடப்பட்டது
நெகிரி செம்பிலனில் உள்ள ஶ்ரீ மெனாந்தியில் உள்ள உணவகத்திற்கு வெளியே ஒரு நாற்காலியில் மூன்று வாத்து சிலைகள் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
மேலும் மூன்று வாத்து சிலைகள் உணவகத்தின் அடையாள பலகையில் தொங்குவதைக் காணலாம்.
இந்த சம்பவம் நெட்டிசன்களிடமிருந்து பாராட்டுகளையும் நகைச்சுவையான எதிர்வினைகளையும் பெற்றது, ஒருவர் இந்த அமைப்பை ஒரு புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தல் உத்தி என்று விவரித்தார்.
"சக்திவாய்ந்த மார்க்கெட்டிங்", என்று ஒரு சிலர் கருத்துகளைப் பதிவிட்டனர். மரத்தின் கீழ் புகைபிடிக்கும் கடையுடன், இது ஒரு திகில் படம் போல் தெரிகிறது, என்று சிலரும் கூறினர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 8:17 pm
இரத ஊர்வலத்துடன் பத்துமலையில் மாசி மகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது: டான்ஸ்ரீ நடராஜா
March 12, 2025, 5:12 pm
அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு உள்ள சுதந்திரம் மலேசியர்களுக்கு இல்லை: டத்தோ கலைவாணர்
March 12, 2025, 12:56 pm
மலேசியாவின் கூர்மதி கல்வி மையத்தில் தேர்வான ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்: அகிலன் இளங்குமரன்
March 12, 2025, 12:19 pm
39 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவுப் பேருந்து கவிழ்ந்தது: 6 பேர் காயம்
March 12, 2025, 12:18 pm