
செய்திகள் உலகம்
பிணைக் கைதிகள் விடுவிக்கவில்லை என்றால் காசா மீது நடவடிக்கை பாயும்: அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்:
ஹமாஸ் படையினரால் எஞ்சிய கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால் காசா மீது நடவடிக்கை பாயும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிடித்த வைத்திருக்கும் அனைத்து கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அவர் தனது சமூக ஊடகமான TRUTH SOCIAL இல் கூறியுள்ளார்
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வரும் சண்டையால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.
இதனால் ஹமாஸ் தலைமை அமெரிக்காவின் ஆலோசனைக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
மேலும், அமெரிக்கா காசா பகுதியை ஆக்கிரமிக்கும் என்று டிரம்ப் கூறியது அரபு உலகை அதிர்ச்சிக்குத் தள்ளியது
இந்நிலையில் காசா பகுதியை அரபு உலக நாடுகள் மேம்படுத்த ஒரு வரையறை முன்மொழிந்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am