நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு

வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்காவில் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் வெடிகுண்டு வைத்து தகர்ப்பட்டது.

உலகின் மிக உயரமான உல்லாச சவாரி இருந்த கிங்டா கா அந்தப் பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது.

ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது.

எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset