
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் காசாவுக்காக புனித ரமலானில் நிதி திரட்டும் முயற்சி
சிங்கப்பூர்:
மார்சிலிங் யூ டீ குழுத்தொகுதி சமூகத்தினர் காஸாவுக்காக நான்காம் முறையாய் நிதித்திரட்டத் தொடங்கியுள்ளனர்.
காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு அந்தப் பணம் கைகொடுக்கும்.
அந்த நோக்கத்திற்காக மார்சிலிங் யூ டீ குடியிருப்பாளர்கள் இதுவரை 700,000 வெள்ளி நிதியைத் திரட்டியுள்ளனர்.
உள்ளூர் அறநிறுவனமான ரஹ்மத்தன் லில் அலமின் (Rahmatan Lil Alamin) அறக்கட்டளையுடன் இணைந்து "Marsiling-Yew Tee GIVES" என்றழைக்கப்படும் நிதித் திரட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வட்டார சமூக மன்றங்களில் அல்லது பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் குடியிருப்பாளர்கள் நன்கொடைகளை வழங்கலாம்.
புனித ரமதான் மாதத்தில் மக்கள் நன்கொடையை வழங்கமுடியும்.
உணவு, மருத்துவப் பொருள்கள் போன்ற முக்கிய உதவிப் பொருள்களைக் காஸாவுக்கு அனுப்ப அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am