
செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் முதல் ஸ்கைப் சேவை இருக்காது என்று அத்தளம் அதன் சமூக ஊடகங்களில் தெரிவித்தது.
ஸ்கைப் சேவை 2003-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 2011-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் அச்சேவையை வாங்கியது.
ஸ்கைப் முதலில் இலவசமாகக் கணினிகளுக்கு இடையே குரல் அழைப்புகளை வழங்கியது. அந்தக் காலத்தில் அது புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது.
ஆண்டுகள் கடந்துபோக இணையத்தின் வேகம் முன்னேற்றம் அடைந்தது.
பிறகு ஸ்கைப் தளத்தில் காணொளி அழைப்புகளும் சேர்க்கப்பட்டன.
2005-ஆம் ஆண்டுக்குள் ஸ்கைப் தளத்திற்கு 50 மில்லியன் பேர் பதிவு செய்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 21, 2025, 10:22 am
சீனா 10G இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
April 16, 2025, 12:01 pm
தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் நுட்பவியல் விழா
March 25, 2025, 10:23 pm
இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை
March 22, 2025, 4:55 pm
மாரடைப்பை முன்கூட்டியே 96% துல்லியமாக கண்டுபிடிக்கும் செயலி: 14 வயது சிறுவன் சாதனை
March 19, 2025, 7:56 am
9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்
March 17, 2025, 12:32 am
விண்வெளி நிலையத்தில் புதிய குழுவுக்கு வரவேற்பு: பூமிக்கு திரும்ப தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
February 27, 2025, 5:06 pm
Instagram Reels - தனிச் செயலியாகலாம்
February 17, 2025, 11:38 am
'Grok 3' புதிய AI வசதியை வெளியிடவிருக்கும் எலோன் மஸ்க்
January 27, 2025, 1:50 pm