செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் முதல் ஸ்கைப் சேவை இருக்காது என்று அத்தளம் அதன் சமூக ஊடகங்களில் தெரிவித்தது.
ஸ்கைப் சேவை 2003-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 2011-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் அச்சேவையை வாங்கியது.
ஸ்கைப் முதலில் இலவசமாகக் கணினிகளுக்கு இடையே குரல் அழைப்புகளை வழங்கியது. அந்தக் காலத்தில் அது புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது.
ஆண்டுகள் கடந்துபோக இணையத்தின் வேகம் முன்னேற்றம் அடைந்தது.
பிறகு ஸ்கைப் தளத்தில் காணொளி அழைப்புகளும் சேர்க்கப்பட்டன.
2005-ஆம் ஆண்டுக்குள் ஸ்கைப் தளத்திற்கு 50 மில்லியன் பேர் பதிவு செய்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
