
செய்திகள் உலகம்
ஜெர்மனி தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
பெர்லின்:
ஜெர்மனியின் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான மக்கள் நினைத்தது போல் சிடியு கட்சி அதிக இடங்களில் வெற்றி கண்டிருக்கிறது. ஆனால், தனிப் பெரும்பான்மையில் ஆட்சி செய்ய இது போதாது.
ஆனால் தீவிர வலதுசாரி கட்சியான ஏஎப்டி இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது பேரதிர்ச்சி. அதுமட்டுமல்ல அது பெற்றிருக்கும் வாக்கு எண்ணிக்கை மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.
எஸ்பிடி மூன்றாவது இடத்திற்கு சென்றது இக் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதை காட்டுகிறது. கிரீன் பார்ட்டி எப்போதும் போல வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிதாக கவனத்தைக் கவரும் கட்சியாக இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் லிங்க பார்ட்டி வளர்ச்சிக் கண்டிருக்கிறது.
சிடியு கட்சி யாரோடு கூட்டணி அமைக்கின்றது என்பது முக்கியம்.
எப்படியாகினும் தீவிர வலதுசாரி ஏஎப்டி கட்சி எதிர்க்கட்சியாகவாவது ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும். ஒரு பலம் பொருந்திய ஒன்றாக வளர்ந்து இருக்கின்றது என்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
இக்கட்சியின் வளர்ச்சி இதன் தாக்கத்தை வருங்காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிச்சயமாக காண முடியும்.
- சுபா (ஜெர்மனியிலிருந்து)
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am