![image](https://imgs.nambikkai.com.my/WhatsApp-Image-2025-02-11-at-12-09-03-AM.jpeg)
செய்திகள் மலேசியா
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: டான்ஶ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ஆர். நடராஜா கூறினார்.
பத்துமலையை பாருங்கள் எத்தனை உருமாற்றங்கள் கண்டுள்ளது.
பக்தர்களின் கால்களில் கற்கள் குத்தக் கூடாது என்பதற்கான வழி தடங்கள் புதுபிக்கப்பட்டது.
இந்தியர் கலாச்சார மையங்கள் கட்டப்பட்டுள்ளது. கழிவறைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
அடுத்து நகரும் மின் படிக்கட்டு, 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபம் ஆகியவை கட்டப்படவுள்ளது.
இவை அனைத்தும் மக்கள் பயன் பெறும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆகவே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
பத்துமலை தைப்பூச விழாவில் தகவல் மையத்தை திறந்து வைத்த டான்ஶ்ரீ நடராஜா இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2025, 4:16 pm
திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான காரணம்: டான்ஸ்ரீ நடராஜா
February 11, 2025, 2:02 pm
தேசிய போலிஸ்படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் பத்துமலைக்கு சிறப்பு வருகை
February 11, 2025, 1:13 pm
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2025, 12:52 pm
பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி
February 11, 2025, 12:32 pm
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்
February 11, 2025, 12:12 pm
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்
February 11, 2025, 12:05 pm
பேரங்காடியில் பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது
February 11, 2025, 11:05 am
பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்தில் முருக பக்தர்களோடு இலக்கவியல் அமைச்சர்
February 11, 2025, 10:07 am