![image](https://imgs.nambikkai.com.my/flood-4b80b.jpg)
செய்திகள் மலேசியா
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்
கோத்தா கினபாலு:
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.
சபாவில் நேற்று இரவு வர 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த எண்ணிக்கை இன்று காலை 332 குடும்பங்களைச் சேர்ந்த 1,061 பேராக அதிகரித்துள்ளது.
சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இதனை அறிவித்துள்ளது.
சரவா மாநிலத்தில் 1,001 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒன்பது நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை நேற்று இரவு 992 பேராக பதிவானது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2025, 4:16 pm
திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான காரணம்: டான்ஸ்ரீ நடராஜா
February 11, 2025, 2:02 pm
தேசிய போலிஸ்படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் பத்துமலைக்கு சிறப்பு வருகை
February 11, 2025, 1:13 pm
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2025, 12:52 pm
பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி
February 11, 2025, 12:32 pm
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்
February 11, 2025, 12:05 pm
பேரங்காடியில் பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது
February 11, 2025, 11:05 am
பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்தில் முருக பக்தர்களோடு இலக்கவியல் அமைச்சர்
February 11, 2025, 10:07 am