![image](https://imgs.nambikkai.com.my/Tuan-ibrahim.jpg)
செய்திகள் மலேசியா
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்.
முன்னாள் சுற்றுச்சூழல், நீர்வள அமைச்சர் துவான் இப்ராஹிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு பிரதமர் அன்வார் ரத்து செய்த வெள்ளத் தணிப்புத் திட்டம் குறித்து தான் கூறியது சரி என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டம் தாமதமானால், மலேசியா அதன் செலவைவிட அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று, 2023 ஆம் ஆண்டு வெள்ளத்தால் நாடு மொத்தம் 755.4 மில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 0.04 சதவீதம் இழப்புகளைச் சந்தித்தது.
இதில் விவசாயத் தொழிலுக்கு 120.6 மில்லியன் ரிங்கிட் இழப்புகளும் அடங்கும் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2025, 4:16 pm
திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான காரணம்: டான்ஸ்ரீ நடராஜா
February 11, 2025, 2:02 pm
தேசிய போலிஸ்படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் பத்துமலைக்கு சிறப்பு வருகை
February 11, 2025, 1:13 pm
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2025, 12:52 pm
பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி
February 11, 2025, 12:12 pm
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்
February 11, 2025, 12:05 pm
பேரங்காடியில் பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது
February 11, 2025, 11:05 am
பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்தில் முருக பக்தர்களோடு இலக்கவியல் அமைச்சர்
February 11, 2025, 10:07 am