![image](https://imgs.nambikkai.com.my/IMG-20250211-WA0108.jpg)
செய்திகள் மலேசியா
பத்துமலையில் தைப்பூச உற்சவம்: பக்தி பரவசத்தில் பன்னாட்டு பக்தர்கள்
பத்துமலை:
பத்துமலையில் தைப்பூச உற்சவம் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் தைப்பூச விழா இன்று மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகப் பிரசித்திபெற்ற பத்துமலையில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
அவ்வகையில் நேற்று சேவற்கொடி ஏற்றப்பட்டது முதல் விடிய விடிய பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
வண்ண மயில் காவடி, பால் குடம் ஆகியவற்றை ஏந்தி பக்தர்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதனால் பத்துமலை பக்தி பரவசத்தில் மூழ்கியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2025, 4:16 pm
திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான காரணம்: டான்ஸ்ரீ நடராஜா
February 11, 2025, 2:02 pm
தேசிய போலிஸ்படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் பத்துமலைக்கு சிறப்பு வருகை
February 11, 2025, 1:13 pm
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2025, 12:52 pm
பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி
February 11, 2025, 12:32 pm
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்
February 11, 2025, 12:12 pm
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்
February 11, 2025, 12:05 pm
பேரங்காடியில் பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது
February 11, 2025, 11:05 am