
செய்திகள் உலகம்
காஸாவிற்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்து மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது
மாஸ்கோ:
காஸா பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிர்மப் கூறிய கருத்து தொடர்பாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக ரஷ்யா நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது
அப்பகுதியில் நடைபெற்று வரும் போர் நிறைவடைந்தவுடன் இஸ்ரேலிய படையினர் காஸா பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பார்கள் என்று டிரம்ப் கூறினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேறலாம் என்றும் டிரம்ப் சொன்னது இஸ்லாமிய சமூகத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது
காஸாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டு வந்து அப்பகுதியில் பல மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் கூறியிருந்தார்.
தற்போதைக்கு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று ரஷ்யா நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am