
செய்திகள் வணிகம்
காசாவில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை: வின்சென்ட் டான்
கோலாலம்பூர்:
காசாவில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு
ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை.
பெர்ஜாயா கார்ப்பரேஷன் பெர்ஹாட்டின் நிறுவனர், ஆலோசகருமான டான்ஸ்ரீ வின்சென்ட் டான் இதனை கூறினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் காசாவில் போர் நிறுத்த அறிவிப்பு குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்,
குறிப்பாக ஸ்டார்பக்ஸ் மலேசியா இதற்குப் பிறகு பிரகாசிக்கும்.
என்னை பொறுத்தவரை, போர் நிறுத்தத்துடன் ஸ்டார்பக்ஸ் பிராண்டைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை.
காரணம் அது நமது நாட்டுக்கு சொந்தமான நிறுவனமாகும்.
இப்போது காசாவில் போர் நிறுத்தம் பற்றிய செய்தி வந்துள்ளது. இது உண்மையிலேயே அனைவருக்கும் நல்ல செய்தி.
காசா மீண்டும் அமைதியாக இருக்கும். அதைத் தான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.
அப்படியானால் நீங்கள் ஏன் மீண்டும் ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க விரும்புகிறீர்கள்?.
இனி அந்த புறக்கணிப்பு தேவையில்லை என்று சீனப் புத்தாண்டு நன்கொடை வழங்க விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm