செய்திகள் வணிகம்
காசாவில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை: வின்சென்ட் டான்
கோலாலம்பூர்:
காசாவில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு
ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை.
பெர்ஜாயா கார்ப்பரேஷன் பெர்ஹாட்டின் நிறுவனர், ஆலோசகருமான டான்ஸ்ரீ வின்சென்ட் டான் இதனை கூறினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் காசாவில் போர் நிறுத்த அறிவிப்பு குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்,
குறிப்பாக ஸ்டார்பக்ஸ் மலேசியா இதற்குப் பிறகு பிரகாசிக்கும்.
என்னை பொறுத்தவரை, போர் நிறுத்தத்துடன் ஸ்டார்பக்ஸ் பிராண்டைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை.
காரணம் அது நமது நாட்டுக்கு சொந்தமான நிறுவனமாகும்.
இப்போது காசாவில் போர் நிறுத்தம் பற்றிய செய்தி வந்துள்ளது. இது உண்மையிலேயே அனைவருக்கும் நல்ல செய்தி.
காசா மீண்டும் அமைதியாக இருக்கும். அதைத் தான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.
அப்படியானால் நீங்கள் ஏன் மீண்டும் ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க விரும்புகிறீர்கள்?.
இனி அந்த புறக்கணிப்பு தேவையில்லை என்று சீனப் புத்தாண்டு நன்கொடை வழங்க விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:22 am
அமெரிக்க தொழிலாளர் சந்தை பலவீனம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
January 31, 2025, 11:34 am
விமான விபத்தின் எதிரொலி: Air Busan நிறுவனப் பங்குகள் சரிந்தன
January 24, 2025, 1:48 pm
மாறுபட்ட கட்டணங்கள்: ஓலா, உபேருக்கு அரசு நோட்டீஸ்
January 21, 2025, 5:09 pm
இந்த ஆண்டு 10 புதிய விமான நிறுவனங்களை வரவேற்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது
January 18, 2025, 5:43 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் கேவிடி தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
January 17, 2025, 6:12 pm
வங்கி ATM-இல் விதிக்கப்படும் 1 ரிங்கிட் கட்டணத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்: டத்தோ கலைவாணர்
January 11, 2025, 5:11 pm
இரட்டை டைமண்ட் வெற்றியாளரை கொண்டாடுவதில் பப்ளிக் கோல்ட் பெருமை கொள்கிறது: டத்தோ வீரா லூயிஸ் எங்
January 10, 2025, 12:15 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
January 8, 2025, 5:32 pm