செய்திகள் தொழில்நுட்பம்
2 விண்கலன்களை இணைத்து இஸ்ரோ சாதனை
புது டெல்லி:
ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.
விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சியில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ரஷியாவைத் தொடர்ந்து விண்கலன் ஒருங்கிணைப்பை முன்னெடுத்த 4ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
2035க்குள் விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதற்கான பிரத்யேக விண்கலங்கள் 2028-இல் இந்தியா செலுத்த உள்ளது. அதற்கான முன்னோட்டம்தான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2025, 1:50 pm
செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை
January 21, 2025, 2:45 pm
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்
January 18, 2025, 11:38 am
Apple-இன் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சம் ரத்து
January 17, 2025, 12:06 pm
இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா
January 16, 2025, 11:13 am
அமெரிக்காவிலிருந்து நிலாவில் ஆய்வு நடத்த 2 லேண்டர்கள் அனுப்பப்பட்டன
January 12, 2025, 8:37 pm
விண்வெளியில் நடக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்
January 5, 2025, 8:45 pm
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்தன: இஸ்ரோ
January 4, 2025, 3:41 pm
மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் 80 பில்லியனைச் செயற்கை நுண்ணறிவில் செலவிடும்
December 19, 2024, 5:18 pm