செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
புத்ராஜெயா:
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி இதனை தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் நிரந்தர, இடைக்கால உத்தரவுகளைத் தொடர்ந்து ஐந்து பிள்ளைகள் தகுதிவாய்ந்த, பொருத்தமான நபர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டது.
மேலும் 107 குழந்தைகள் எட்டு சமூக நலத்துறை நிறுவனங்களில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தங்கள் குழந்தைகளை பெறுவதற்கள் சில பெற்றோர்கள் வழக்குத் தொடர திட்டமிட்டனர்.
ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அமைச்சு இன்னும் காவல்துறை அறிக்கை மற்றும் சட்ட நடைமுறைகளுக்காகக் காத்திருந்ததால் குழந்தையை ஒப்படைக்கவில்லை.
ஆனால் செயல்முறை முடிந்ததும், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 11:27 am
டிரம்பின் வருகையை எதிர்த்து நடந்த மோட்டார் சைக்கிள் தொடரணி போலிசார் தடுத்து நிறுத்தினர்
October 26, 2025, 8:09 am
ஆசியான் உச்சநிலை மாநாடு: பாதுகாப்பை வலுப்படுத்தி விழிப்புநிலையில் மலேசிய காவல்துறை
October 25, 2025, 7:00 pm
நாளை அம்பாங் பார்க்கில் எந்தக் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை; தடை விதிக்கப்படுகிறது: போலிஸ்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:38 pm
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
October 25, 2025, 12:25 pm
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
October 25, 2025, 11:44 am
பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்களை பிரதமர் இன்று சந்திக்கிறார்
October 25, 2025, 11:12 am
ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது: ஐஜிபி
October 25, 2025, 10:51 am
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர்
October 25, 2025, 10:14 am
