செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
புத்ராஜெயா:
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி இதனை தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் நிரந்தர, இடைக்கால உத்தரவுகளைத் தொடர்ந்து ஐந்து பிள்ளைகள் தகுதிவாய்ந்த, பொருத்தமான நபர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டது.
மேலும் 107 குழந்தைகள் எட்டு சமூக நலத்துறை நிறுவனங்களில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தங்கள் குழந்தைகளை பெறுவதற்கள் சில பெற்றோர்கள் வழக்குத் தொடர திட்டமிட்டனர்.
ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அமைச்சு இன்னும் காவல்துறை அறிக்கை மற்றும் சட்ட நடைமுறைகளுக்காகக் காத்திருந்ததால் குழந்தையை ஒப்படைக்கவில்லை.
ஆனால் செயல்முறை முடிந்ததும், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 7:44 pm
பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை முகமட் சுக்ரி ராஜினாமா செய்தார்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
வீட்டுக் காவல் விண்ணப்பம் தோல்வியடைந்த பிறகு, 1 எம்டிபி ஊழல் வழக்கில் நஜிப்பின் தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்
December 25, 2025, 11:01 am
