செய்திகள் மலேசியா
போலிசாரால் ஆடவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்; விசாரணை அறிக்கைகள் சிலாங்கூர் வழக்கு விசாரணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டன: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
போலிசாரால் ஆடவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சிலாங்கூர் வழக்கு விசாரணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
உள்ளூர்வாசி ஒருவர், ஒரு போலிஸ் அதிகாரி என்று நம்பப்படும் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறிய வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை சிலாங்கூர் மாநில பொது வழக்கறிஞர் இலாகாவின் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த மாதம் பந்திங்கில் நடந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கின் விசாரணை ஆவணங்கள், மேலும் ஆலோசனை அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
வீட்டுக் காவல் விண்ணப்பம் தோல்வியடைந்த பிறகு, 1 எம்டிபி ஊழல் வழக்கில் நஜிப்பின் தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்
December 25, 2025, 11:01 am
மலேசியர்கள் வெறுப்பை நிராகரித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும்: கிறிஸ்துமஸ் வாழ்த்தில் பிரதமர் அன்வார் வலியுறுத்து
December 24, 2025, 10:54 pm
