செய்திகள் மலேசியா
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலிசார் கைது செய்தனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
மது அருந்தியபடி ஒருவர் தலையில் ஹிஜாப் அணிந்திருப்பதைக் காட்டும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசாரணையில், உள்ளூர்வாசிகள் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக.சுபாங் ஜெயாவில் இன்று மாலை 22 வயது இளைஞரும் 24 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
முதல்கட்ட போலிஸ் விசாரணையில் தலையில் ஹிஜாப் அணிந்து மது அருந்திய நபர் ஒரு ஆண் என்பது கண்டறியப்பட்டது.
மேலும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298ஏ, தகவல் தொடர்பு பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
வீட்டுக் காவல் விண்ணப்பம் தோல்வியடைந்த பிறகு, 1 எம்டிபி ஊழல் வழக்கில் நஜிப்பின் தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்
December 25, 2025, 11:01 am
மலேசியர்கள் வெறுப்பை நிராகரித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும்: கிறிஸ்துமஸ் வாழ்த்தில் பிரதமர் அன்வார் வலியுறுத்து
December 24, 2025, 10:54 pm
