செய்திகள் மலேசியா
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
கங்கார்:
பெர்லிஸ் மாநில சட்டமன்றம் மாநிலத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கும்.
தேசிய கூட்டணிகளுக்குள் ஏற்பட்ட உள் அரசியல் கொந்தளிப்பு காரணமாக எதிர்பாராத விதமாக காலியிடத்தை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.
இது மாநில அரசாங்கத்தின் பெரும்பான்மையைப் பாதித்துள்ளது.
சாத் செமான் (சுப்பிங்), ஃபக்ரூல் அன்வர் இஸ்மாயில் (பிண்டிங்), முகமட் ரிட்சுவான் ஹாஷிம் (குவார் சாஞ்சி) ஆகிய மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று முதல் பாஸ் கட்சியில் தங்கள் உறுப்பினர் பதவியை உடனடியாக துறந்தனர்.
இதை அடுத்து காலியிடங்களான சுப்பிங், பிந்தோங், குவார் சாஞ்சி ஆகிய தொகுதிகள் காலியாகி உள்ளன.
இதனால் அங்கு இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பெர்லிஸ் மாநில சட்டமன்ற சபாநாயகர் ரஸ்ஸெல் ஐசான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
வீட்டுக் காவல் விண்ணப்பம் தோல்வியடைந்த பிறகு, 1 எம்டிபி ஊழல் வழக்கில் நஜிப்பின் தலைவிதி நாளை முடிவு செய்யப்படும்
December 25, 2025, 11:01 am
மலேசியர்கள் வெறுப்பை நிராகரித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும்: கிறிஸ்துமஸ் வாழ்த்தில் பிரதமர் அன்வார் வலியுறுத்து
December 24, 2025, 10:54 pm
