
செய்திகள் உலகம்
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
டாக்கா:
வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க அரசு அமைத்த அரசியல் சாசன சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.
அந்தப் பரிந்துரையில், அரசமைப்புச் சட்டத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகியவை நீக்கப்பட வேண்டும்.
ஜனநாயகம் மட்டும் இருக்கலாம். அத்துடன், சமத்துவம், மனித கவுரவம், சமூக நீதி, பன்முகத்தன்மை ஆகியவை அடங்கிய நான்கு அடிப்படைக் கொள்களை புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:39 pm
அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கருவிகள் தேவை
February 7, 2025, 12:03 pm
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியட்னாமுக்குத் திருப்பிவிடப்பட்ட ஸ்கூட் விமானம்
February 7, 2025, 11:05 am
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரைத் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்
February 7, 2025, 10:44 am
காஸாவிற்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்து மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது
February 6, 2025, 10:01 pm
ஆப்கன் அகதிகளை திருப்பி அனுப்புகிறது பாகிஸ்தான்
February 6, 2025, 9:55 pm
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிருந்து அமெரிக்கா விலகல்
February 6, 2025, 9:44 pm
காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு: பாகிஸ்தான் விருப்பம்
February 6, 2025, 11:39 am
கழிப்பறைக்குச் செல்ல விடுங்கள்: நியூயார்க் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை
February 5, 2025, 2:56 pm
விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி Power Bank சாதனத்தை வைக்கக் கூடாது: ஏர் புசான் விமான நிறுவனம்
February 5, 2025, 11:41 am