
செய்திகள் உலகம்
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
டாக்கா:
வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க அரசு அமைத்த அரசியல் சாசன சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.
அந்தப் பரிந்துரையில், அரசமைப்புச் சட்டத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகியவை நீக்கப்பட வேண்டும்.
ஜனநாயகம் மட்டும் இருக்கலாம். அத்துடன், சமத்துவம், மனித கவுரவம், சமூக நீதி, பன்முகத்தன்மை ஆகியவை அடங்கிய நான்கு அடிப்படைக் கொள்களை புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am