
செய்திகள் உலகம்
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
டாக்கா:
வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க அரசு அமைத்த அரசியல் சாசன சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.
அந்தப் பரிந்துரையில், அரசமைப்புச் சட்டத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகியவை நீக்கப்பட வேண்டும்.
ஜனநாயகம் மட்டும் இருக்கலாம். அத்துடன், சமத்துவம், மனித கவுரவம், சமூக நீதி, பன்முகத்தன்மை ஆகியவை அடங்கிய நான்கு அடிப்படைக் கொள்களை புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm