
செய்திகள் இந்தியா
மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய முதல்வர்
புது டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவிகளின் சட்டையை பள்ளி முதல்வர் கழற்றி கோட்டுடன் வீட்டுக்கு பள்ளி முதல்வர் அனுப்பி உள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தன்பத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வுகளை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் சட்டையில் பேனாவால் எழுதி கொண்டாடி உள்ளனர். இதற்கு பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார். மன்னிப்பு கேட்ட மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டிற்கு வெறும் கோர்ட்டால் அனுப்பி உள்ளார்.
80 மாணவிகள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பியதால் அவர்களின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm