செய்திகள் இந்தியா
மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய முதல்வர்
புது டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவிகளின் சட்டையை பள்ளி முதல்வர் கழற்றி கோட்டுடன் வீட்டுக்கு பள்ளி முதல்வர் அனுப்பி உள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தன்பத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வுகளை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் சட்டையில் பேனாவால் எழுதி கொண்டாடி உள்ளனர். இதற்கு பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார். மன்னிப்பு கேட்ட மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டிற்கு வெறும் கோர்ட்டால் அனுப்பி உள்ளார்.
80 மாணவிகள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பியதால் அவர்களின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
