செய்திகள் இந்தியா
மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய முதல்வர்
புது டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவிகளின் சட்டையை பள்ளி முதல்வர் கழற்றி கோட்டுடன் வீட்டுக்கு பள்ளி முதல்வர் அனுப்பி உள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தன்பத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வுகளை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் சட்டையில் பேனாவால் எழுதி கொண்டாடி உள்ளனர். இதற்கு பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார். மன்னிப்பு கேட்ட மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டிற்கு வெறும் கோர்ட்டால் அனுப்பி உள்ளார்.
80 மாணவிகள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பியதால் அவர்களின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
