
செய்திகள் வணிகம்
இந்தியாவில் 300 கோடி டாலர்களை முதலீடு செய்கிறது மைக்ரோசாஃப்ட்
பெங்களூரு:
இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் 300 கோடி டாலர்) முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த சந்தித்தார். பின்னர் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சத்யா நாதெள்ளா, இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 300 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற வேண்டும் என்பதே இன்றைய முதலீட்டின் நோக்கம் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm