செய்திகள் வணிகம்
இந்தியாவில் 300 கோடி டாலர்களை முதலீடு செய்கிறது மைக்ரோசாஃப்ட்
பெங்களூரு:
இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் 300 கோடி டாலர்) முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த சந்தித்தார். பின்னர் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சத்யா நாதெள்ளா, இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 300 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற வேண்டும் என்பதே இன்றைய முதலீட்டின் நோக்கம் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:47 pm
பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 24, 2025, 3:53 pm
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
