
செய்திகள் தொழில்நுட்பம்
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்தன: இஸ்ரோ
புது டெல்லி:
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்தது.
கடந்த டிசம்பர் 30ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஸ்பேடெக்ஸ் இரு விண்கலன்களை பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது.
அத்துடன் ராக்கெட்டில் விண்வெளிக்கு 8 காராமணி விதைகளை இஸ்ரோ அனுப்பிவைத்தது.
சிறு பெட்டிக்குள் வெப்பச் சூழலில் அந்த விதைகள் வைக்கப்பட்டிருந்த விதைகள் 4 நாள்களில் முளைத்துள்ளதாகவும், அவற்றில் விரைவில் இலைகள் துளிர்விடும் என்றும் எக்ஸ் தளத்தில் இஸ்ரோ பதிவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm