
செய்திகள் இந்தியா
சன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயர்களில் மோசடி: அரசாங்கத்திடமிருந்து 1000 ரூபாய் பெற்ற அவலம்
ராய்பூர்;
சன்னி லியோன் பெயரில் கணக்கு ஒன்றை தொடங்கி அரசாங்கத்திடமிருந்து 1000 ரூபாய் பெற்றதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகளிர் மேம்பாட்டு நடவடிக்கைகாக மகளிர்களுக்கு வழங்கப்படும் இந்த நிதியைப் பெறுவதில் மோசடி நிகழ்ந்துள்ளது அம்பலமானது
மனைவியின் பெயர் சன்னி லியோன் என்றும் கணவரின் பெயர் ஜானி சின்ஸ் என்று குறிப்பிட்டு கணக்கு திறக்கப்பட்டு மோசடி ஈடுபட்டு வந்தனர்.
சம்பந்தப்பட்ட தரப்பு அரசாங்கத்திடமிருந்து மாதாமாதம் நிதியைப் பெற்று வந்துள்ளனர். குறிப்பாக மார்ச் முதல் டிசம்பர் வரை இந்த நிதிகளை முறையாக பெற்றிருந்தனர்.
இந்த மோசடி நடவடிக்கை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பஸ்தார் மாவட்ட ஆட்சியர் ஹரிஸ் எஸ் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm