செய்திகள் இந்தியா
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா
காஷ்மீர்:
இரு தினங்களுக்கு முன் காஷ்மீரில் இருந்த சுற்றுலா பயணிகள் மீது கொடூரமான துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியாவையே பெருமளவில் உலுக்கியது.
இந்நிலையில் இந்தியா அதன் அண்டை நாடான பாகிஸ்தான் உடன் தரை வழி எல்லையை மூடியது.
மேலும், பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விதித்த சிறப்பு விசா திட்டமும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசு தந்திர உறவுகளை சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது
26 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் இதுவரை எந்தவொரு நாடோ அல்லது இயக்கமோ பொறுப்பேற்று கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
