செய்திகள் இந்தியா
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் நாட்டின் தரை வழி எல்லையை மூடியது இந்தியா
காஷ்மீர்:
இரு தினங்களுக்கு முன் காஷ்மீரில் இருந்த சுற்றுலா பயணிகள் மீது கொடூரமான துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியாவையே பெருமளவில் உலுக்கியது.
இந்நிலையில் இந்தியா அதன் அண்டை நாடான பாகிஸ்தான் உடன் தரை வழி எல்லையை மூடியது.
மேலும், பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விதித்த சிறப்பு விசா திட்டமும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த தாக்குதல் இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசு தந்திர உறவுகளை சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது
26 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் இதுவரை எந்தவொரு நாடோ அல்லது இயக்கமோ பொறுப்பேற்று கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:54 pm
ரசகுல்லா சாப்பிட்ட 11 வயது சிறுவனை எரியும் அடுப்பில் வீசிய சமையல்காரர்
April 17, 2026, 1:03 pm
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு இந்திய அரசு விளம்பரம்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
