
செய்திகள் இந்தியா
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
இஸ்லாமாபாத்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் துண்டித்துள்ளது.
அதன்படி இந்தியா விமானங்களுக்கான வான்வழியை பாகிஸ்தான் மூடியுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில்,
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பதில் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக சிந்து நீர் தடை செய்துள்ள இந்தியாவின் நடவடிக்கை கோழைத்தனமானது என பாகிஸ்தான் கூறியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முக்கிய அமைச்சர்கள், முப்படைத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய சிறிது நேரத்திலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்படுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்கும் இந்தியா வணிகம் மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm