செய்திகள் இந்தியா
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
இஸ்லாமாபாத்:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் துண்டித்துள்ளது.
அதன்படி இந்தியா விமானங்களுக்கான வான்வழியை பாகிஸ்தான் மூடியுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில்,
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பதில் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக சிந்து நீர் தடை செய்துள்ள இந்தியாவின் நடவடிக்கை கோழைத்தனமானது என பாகிஸ்தான் கூறியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முக்கிய அமைச்சர்கள், முப்படைத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய சிறிது நேரத்திலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்படுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்கும் இந்தியா வணிகம் மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
