
செய்திகள் இந்தியா
குழந்தை வரம் வேண்டி கோழி குஞ்சை விழுங்கிய ஆடவர் பலி: சத்தீஸ்கரில் பயங்கரம்
ராய்பூர்:
குழந்தை வரம் வேண்டி 35 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் உயிருடன் உள்ள கோழி குஞ்சை விழுங்கிய நிலையில் சம்பந்தப்பட்ட ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருப்பினும், அவரின் வயிற்றுக்குள் இருந்த கோழி குஞ்சு உயிருடன் இருந்தது. இந்த சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்தது
மரணமடைந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது மருத்துவர்களே ஒரு கனத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது ஆடவர் விழுங்கிய கோழி குஞ்சு உயிருடன் இருந்ததாக அவர்கள் அறிந்தனர்.
கோழி குஞ்சு விழுங்கிய போது மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர் மரணமடைந்ததிருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
தவறான போதனை மற்றும் மூட நம்பிக்கை காரணமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm