செய்திகள் உலகம்
இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது: இலங்கை சுங்கத் துறை
கொழும்பு:
கடந்த 9 ஆம் தேதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக இதனைத் தெரிவித்தார்.
17 இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் சுமார் 440 மெட்ரிக் டன் அரிசி உள்ளதாகவும் அதில் 130 மெட்ரிக் டன் பச்சை அரிசியும் 300 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிசியை சுங்கத்தில் இருந்து விரைவில் அகற்றி பொதுமக்களுக்கு வழங்கும் விசேட வேலைத் திட்டமொன்றை இலங்கை சுங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக தெரிவித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
June 20, 2026, 10:48 am
ஹோர்முஸ் நீரிணை பயணத்திற்குப் புதிய கட்டுப்பாடுகள்: ஈரானின் அதிரடி நடைமுறைகள் அறிவிப்பு
June 19, 2026, 2:51 pm
சீற்றம் காட்டிய செமெரு எரிமலை: 4.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்த கொதிநிலை மேகங்கள்
June 19, 2026, 2:03 pm
தாய்லாந்து – வியட்நாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
June 18, 2026, 11:18 am
இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் மகன் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு பின் கைது
June 17, 2026, 5:17 pm
மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்
June 17, 2026, 1:02 pm
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டன
June 17, 2026, 11:48 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்
June 17, 2026, 9:45 am
