செய்திகள் மலேசியா
கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன
ஜார்ஜ்டவுன்:
கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன.
சம்பந்தப்பட்ட உணவகங்கள் அடுத்த 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று பினாங்கு நகராணமைகழகம் ஓர் அறிக்கையில் கூறியது.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தினர்.
சுத்தம், விலைப் பட்டியல், அந்நிய நாட்டு உரிமையாளர்கள் உட்பட பல விவகாரங்கள் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டது.
இச்சோதனையில் பல குற்றங்கள் கண்டறியப்பட்டது.
குறிப்பாக சம்பந்தப்பட்ட உணவகங்களில் கரப்பான் பூச்சிகள், எலி மலம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் அவ்வுணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 5:24 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி
October 29, 2025, 4:42 pm
பேராக்கில் வரலாற்றுப்பூர்வ திருமுருகர் மாநாடு
October 29, 2025, 4:17 pm
சம்மன்களுக்கு 50% தள்ளுபடியா? சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
