
செய்திகள் மலேசியா
கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன
ஜார்ஜ்டவுன்:
கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன.
சம்பந்தப்பட்ட உணவகங்கள் அடுத்த 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று பினாங்கு நகராணமைகழகம் ஓர் அறிக்கையில் கூறியது.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தினர்.
சுத்தம், விலைப் பட்டியல், அந்நிய நாட்டு உரிமையாளர்கள் உட்பட பல விவகாரங்கள் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டது.
இச்சோதனையில் பல குற்றங்கள் கண்டறியப்பட்டது.
குறிப்பாக சம்பந்தப்பட்ட உணவகங்களில் கரப்பான் பூச்சிகள், எலி மலம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் அவ்வுணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am
கம்போங் சுங்கை பாரு பிரச்சினையை வெளியாட்கள் அரசியலாக்க வேண்டாம்: ஜொஹாரி சாடல்
September 18, 2025, 9:26 am
பூலாவ் கேரியில் 1,699.68 ஹெக்டேர் நிலத்தில் சிலாங்கூரின் மூன்றாவது துறைமுகம் அமைகிறது: அமிருத்தீன் ஷாரி
September 18, 2025, 8:39 am
Mahsa பல்கலைக்கழகத்தில் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
September 17, 2025, 8:06 pm