செய்திகள் மலேசியா
கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன
ஜார்ஜ்டவுன்:
கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன.
சம்பந்தப்பட்ட உணவகங்கள் அடுத்த 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று பினாங்கு நகராணமைகழகம் ஓர் அறிக்கையில் கூறியது.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தினர்.
சுத்தம், விலைப் பட்டியல், அந்நிய நாட்டு உரிமையாளர்கள் உட்பட பல விவகாரங்கள் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டது.
இச்சோதனையில் பல குற்றங்கள் கண்டறியப்பட்டது.
குறிப்பாக சம்பந்தப்பட்ட உணவகங்களில் கரப்பான் பூச்சிகள், எலி மலம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் அவ்வுணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 10:18 am
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது முஃபாகத் நேஷனலின் உணர்வு நிலைத்திருக்கும்: சனுசி
December 29, 2025, 10:16 am
ஜொகூரில் மீண்டும் வெள்ளம்: சிகாமட்டில் 6 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது
December 29, 2025, 10:00 am
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்களுக்கு வாழும் வழிகாட்டி என்ற உயரிய விருதை ஆசான்ஜி வழங்கி சிறப்பித்தார்
December 28, 2025, 10:53 pm
பெர்லிஸ் மந்திரி புசாராக அபு பக்கர் பதவியேற்றார்
December 28, 2025, 1:48 pm
சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளைக்கு 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமம் வழங்கியது
December 28, 2025, 12:51 pm
ஜோ லோ சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்கும் வரை 1 எம்டிபி ஊழல் வழக்கு முடிவடையாது
December 28, 2025, 12:20 pm
பல்கலைக்கழக மாணவர்களே சமுதாயத்தின் நாளைய நம்பிக்கை தலைவர்கள்: டத்தோ சிவக்குமார் பாராட்டு
December 28, 2025, 11:52 am
