செய்திகள் மலேசியா
மலேசியாவில் நடுத்தர மக்களின் ஊதியம் உயர்ந்துள்ளது: ரஃபிசி ரம்லி
பெட்டாலிங் ஜெயா:
ஜூன் 2023-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஜூன் 2024-ஆம் ஆண்டுக்கிடையில் நாட்டின் நடுத்தர மக்களின் ஊதிய 2600 வெள்ளியிலிருந்து 2745 வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார்.
ஜூன் 2024 இருந்து 2000 வெள்ளிக்கு குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 34.8 சதவீதத்திலிருந்து 32.2 சதவீதமாக குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பள உயர்வு ஒவ்வொரு ஆண்டும் சராசரி சம்பளத்தை உயர்த்த அரசாங்கத்திற்கு உந்துதலாக விளங்குகிறது.
இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் சம்பளமும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
ஒரு மாதத்திற்கு 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி கண்டாலும், குறைந்த ஊதியம் பெறுவது தேசிய பொருளாதாரத்திற்கு இன்னும் சவாலாக உள்ளது.
அந்த வகையில் 2.167 மில்லியன் மலேசியர்களுக்கு சமமான 32.2 சதவீகித தொழிலாளர்களுக்கு இன்னும் மாதம் 2,000 ரிங்கிட் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 1:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
