செய்திகள் உலகம்
தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் சிறையில் தற்கொலைக்கு முயற்சி: சிறை நிர்வாகம் தகவல்
சியோல்:
தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷின் யோங் ஹே சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை சிறை நிர்வாகம் தெரிவித்தது
தென்கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷின் யோன் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது
கடந்த வியாழக்கிழமை தற்காப்பு அமைச்சராக இருந்த கிம் யோங் யுன் தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்புக்கு புதன்கிழமை காலையில் அறிக்கை கிடைக்கப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:54 pm
ஜகர்த்தா பள்ளிவாசலில் வெடிப்பு: 54 பேர் காயம்
November 8, 2025, 8:49 am
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இன்று ரத்து
November 7, 2025, 12:42 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாமையும் தாக்கியது: 6 விமான நிலையங்கள் மூடப்பட்டன
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
