செய்திகள் உலகம்
தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் சிறையில் தற்கொலைக்கு முயற்சி: சிறை நிர்வாகம் தகவல்
சியோல்:
தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷின் யோங் ஹே சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை சிறை நிர்வாகம் தெரிவித்தது
தென்கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷின் யோன் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது
கடந்த வியாழக்கிழமை தற்காப்பு அமைச்சராக இருந்த கிம் யோங் யுன் தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்புக்கு புதன்கிழமை காலையில் அறிக்கை கிடைக்கப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 11:43 am
திருமணத்திற்கு முன் உறவு: 100 பிரம்படிகள் தண்டனை
April 8, 2026, 11:42 am
ஜகார்த்தா விமான நிலையத்தில் பரபரப்பு: மேற்கூரை இடிந்து விழுந்ததில் அருவி போலக் கொட்டிய மழைநீர்
April 8, 2026, 11:14 am
அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து கார்க் தீவில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது
April 8, 2026, 10:32 am
இயக்குனரில்லா நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பை இந்தோனேசிய கடற்படை விசாரிக்கிறது
April 8, 2026, 10:08 am
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் 2 வாரம் போரை நிறுத்தி வைக்கிறேன்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
April 7, 2026, 10:56 pm
