
செய்திகள் உலகம்
தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் சிறையில் தற்கொலைக்கு முயற்சி: சிறை நிர்வாகம் தகவல்
சியோல்:
தென்கொரியா நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷின் யோங் ஹே சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை சிறை நிர்வாகம் தெரிவித்தது
தென்கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷின் யோன் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது
கடந்த வியாழக்கிழமை தற்காப்பு அமைச்சராக இருந்த கிம் யோங் யுன் தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்புக்கு புதன்கிழமை காலையில் அறிக்கை கிடைக்கப்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am