செய்திகள் மலேசியா
வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் MRSM ஐ பயன்படுத்தலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல்
கோத்தா பாரு:
வெள்ளப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவேளை வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதிகாரிகள் MRSMஐ பயன்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்
இதுவரை கிளாந்தான் மாநிலத்தில் 550 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
MRSMஇல் புதிய வெள்ள நிவாரண மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் நிர்வாகியான அவர் கருத்துரைத்தார்
மதியம் 3 மணி வரை கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஆயிரத்திலிருந்து 64ஆயிரத்தைத் தாண்டியது. அவர்கள் அனைவரும் முறையே 237 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 10:50 pm
பகாங் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் மகன் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது
March 21, 2026, 4:22 pm
துப்பாக்கிச் சூட்டில் தொழிற்சாலை ஊழியர் காயம்; கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது: போலிஸ்
March 21, 2026, 4:21 pm
நோன்பு பெருநாள் முழுவதும் உணவு விநியோகம் போதுமானதாக இருக்கும்: மாட் சாபு
March 21, 2026, 4:20 pm
சரவாக்கில் வெறி நாய்க்கடி நோய்க்கு 10 வயது சிறுவன் மரணம்
March 21, 2026, 4:17 pm
வெளிப்படையாக வாக்குவாதம் செய்வதை குவாங் எங், சோ நிறுத்த வேண்டும்: அந்தோனி லோக்
March 21, 2026, 1:48 pm
மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் வரம்பு மீற வேண்டாம்: மாமன்னர் எச்சரிக்கை
March 21, 2026, 12:21 pm
துயரத்தில் தொடங்கிய பெருநாள்: தீக்கிரையாகிய வீடுகள்
March 21, 2026, 9:30 am
