செய்திகள் மலேசியா
வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் MRSM ஐ பயன்படுத்தலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல்
கோத்தா பாரு:
வெள்ளப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவேளை வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதிகாரிகள் MRSMஐ பயன்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்
இதுவரை கிளாந்தான் மாநிலத்தில் 550 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
MRSMஇல் புதிய வெள்ள நிவாரண மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் நிர்வாகியான அவர் கருத்துரைத்தார்
மதியம் 3 மணி வரை கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஆயிரத்திலிருந்து 64ஆயிரத்தைத் தாண்டியது. அவர்கள் அனைவரும் முறையே 237 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 1:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
