செய்திகள் மலேசியா
கிளந்தானில் மோசமான வெள்ளம்: 20 கூட்டரசு சாலைகள் மூடப்பட்டது
கோத்தா பாரு:
கிளாந்தானில் வெள்ளம் மோசமடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள 20 கூட்டரசு சாலைகள் மூடப்பட்டது
கடந்த புதன்கிழமை தொடங்கி கிளாந்தானில் மிக கனமழை காரணமாக வெள்ளம் மோசமடைந்தது
பாசீர் மாஸ், கோத்தா பாரு, தும்பாட், தானா மெரா, பாசீர் பூத்தே, பாச்சோக் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளும் மூடப்பட்டன.
20 சாலைகளில் 12 சாலை வழிகள் முழுவதுமாக மூடப்பட்டது. அதில் 8 சாலை வழிகளும் சிறிய ரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கிளாந்தான் மாநில பொதுப்பணி துறை இலாகா நிக் சோ யாக்கோப் கூறினார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
மலேசியா, துருக்கியே நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கிறது: பிரதமர் அன்வார்
January 6, 2026, 10:22 pm
பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்
January 6, 2026, 10:17 pm
