செய்திகள் மலேசியா
கிளந்தானில் மோசமான வெள்ளம்: 20 கூட்டரசு சாலைகள் மூடப்பட்டது
கோத்தா பாரு:
கிளாந்தானில் வெள்ளம் மோசமடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள 20 கூட்டரசு சாலைகள் மூடப்பட்டது
கடந்த புதன்கிழமை தொடங்கி கிளாந்தானில் மிக கனமழை காரணமாக வெள்ளம் மோசமடைந்தது
பாசீர் மாஸ், கோத்தா பாரு, தும்பாட், தானா மெரா, பாசீர் பூத்தே, பாச்சோக் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளும் மூடப்பட்டன.
20 சாலைகளில் 12 சாலை வழிகள் முழுவதுமாக மூடப்பட்டது. அதில் 8 சாலை வழிகளும் சிறிய ரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கிளாந்தான் மாநில பொதுப்பணி துறை இலாகா நிக் சோ யாக்கோப் கூறினார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 12:17 pm
பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC
November 6, 2025, 11:50 am
பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
November 6, 2025, 11:16 am
உள்ளூர் கடல்சார் பணியாளர்களை மலேசியா ஊக்குவிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 6, 2025, 11:09 am
எப்ஏஎம் தொடர்பான வழக்கு செலவுகளுக்கு நான் பொறுப்பு; மக்களின் பணம் அல்ல: துங்கு இஸ்மாயில்
November 6, 2025, 10:22 am
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
November 6, 2025, 10:17 am
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
