செய்திகள் மலேசியா
நாட்டில் மோசமடையும் வெள்ளம்: இதுவரை 3 பேர் பலி; 95 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இந்த வெள்ளத்தினால் இதுவரை 3 பேர் பலியான வேளையில் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பான NADMA கூறியது
கிளாந்தான் மாநிலத்தில் இரு மரணங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் 63,761 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
திரெங்கானு மாநிலத்தில் 22,511 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளையில் 228 வெள்ள நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்தது
கிழக்கு கரை மாநிலங்களான கிளாந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்கள் இந்த முறை வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார் .
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 2:36 pm
அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்
November 3, 2025, 2:35 pm
1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு பாராட்டு: குணராஜ்
November 3, 2025, 2:34 pm
மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 3, 2025, 1:11 pm
இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: துணையமைச்சர்
November 3, 2025, 1:10 pm
பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டி: 16 குழுக்கள் பங்கேற்பு
November 3, 2025, 1:06 pm
சிலம்பக் கலைக்கு முக்கிய பங்காற்றிய டத்தோ மகாகுரு சிவாவுக்கு தங்க நிற பட்டையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
November 3, 2025, 1:04 pm
மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசுப் பயணமாக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்
November 3, 2025, 1:03 pm
தைவானின் பிரபலமான பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, போதைப்பொருள் வழக்கில் நாம்வீ மீது குற்றம் சாட்டப்பட்டது
November 3, 2025, 1:02 pm
