
செய்திகள் மலேசியா
நாட்டில் மோசமடையும் வெள்ளம்: இதுவரை 3 பேர் பலி; 95 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இந்த வெள்ளத்தினால் இதுவரை 3 பேர் பலியான வேளையில் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பான NADMA கூறியது
கிளாந்தான் மாநிலத்தில் இரு மரணங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் 63,761 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
திரெங்கானு மாநிலத்தில் 22,511 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளையில் 228 வெள்ள நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்தது
கிழக்கு கரை மாநிலங்களான கிளாந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்கள் இந்த முறை வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தெரிவித்தார் .
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm