செய்திகள் மலேசியா
அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களின் விடுமுறைகளும் ரத்து: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரதமர் உத்தரவு
புத்ராஜெயா:
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களின் விடுமுறையும் முடக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் அமைச்சர்கள், துணையமைச்சர்கள் பேரிடர் பகுதிக்கு உடனடியாக செல்லவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் 7 மாநிலங்களில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 78,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் களத்தில் பணியை தொடர வேண்டும்.
இதனால் விடுமுறைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பிரதமர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 12:43 pm
பிளாஸ்டிக் கழிவு நிறுவனத்தின் செயலாக்கம் மீது கடும் நடவடிக்கை: JAS
March 10, 2026, 12:42 pm
மருத்துவர் பயிற்சியாளர் உயிரிழப்பு: விசாரணை தொடர்கிறது
March 10, 2026, 12:41 pm
ஜம்ரி வினோத் மீதான தாக்குதல் வழக்கு: விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வந்த நான்கு ஆடவர்கள்
March 10, 2026, 12:38 pm
உணவு விநியோக ஊழியர் கார் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்
March 10, 2026, 12:30 pm
மீண்டும் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்: முக்ரிஸ்
March 10, 2026, 12:29 pm
ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா?: பெர்சத்து கட்சிக்கு ஹம்சா சவால்
March 10, 2026, 12:28 pm
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த மலேசிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்: பெர்மிம்
March 10, 2026, 12:27 pm
