செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூதாடிகளின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டில் இல்லாத அளவாகக் குறைந்திருப்பதாய் அண்மைய ஆய்வில் தெரியவந்தது.
பிரச்சினைக்குரிய சூதாட்டம் மீதான சிங்கப்பூர் தேசிய மன்றம் ஆய்வை நடத்தியது. மூவாயிரம் பேர் அதில் பங்கெடுத்தனர்.
40 விழுக்காட்டினர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாய்த் தெரிவித்தனர்.
சூதாட்டம் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியம் சுமார் ஒரு விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரில் சூதாடுவோர்...
2023 - 40%
2020 - 44%
2017- 52%
எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது. ஆனால் தொகையோ அதிகரிக்கிறது.
சூதாட்டத்துக்காக மாதந்தோறும் சராசரியாக இப்போது ஒருவர் 25 வெள்ளிச் செலவிடுவதாய் ஆய்வு சொன்னது.
மூவாண்டுக்கு முன்னர் அது 15 சிங்கப்பூர் வெள்ளியாக இருந்தது.
அதிகம் போவது 4D. சிங்கப்பூரில் மூவரில் ஒருவர் அதற்குப் போகின்றனர்.
அடுத்து வருவது TOTO. மக்களில் 29 விழுக்காட்டினர் இதற்கு வருவதாக ஆய்வு சொல்கிறது.
இணையத்தில் சூதாடுவது அதிகரித்துள்ளது.
இணையத்தில் சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகள் சற்று அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அது 0.7 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காட்டை எட்டியுள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றது அந்த மன்றம்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:00 am
தலைவன் கொல்லப்பட்டாலும் தடம் மாற மாட்டோம்: ஈரான் புரட்சிகர இராணுவம் சபதம்
March 20, 2026, 10:12 am
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்: பெஞ்சமின் நெதான்யாகு
March 19, 2026, 9:52 pm
"எங்களுக்குத் தெரியாது": ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்: குறைகூறிய டிரம்ப்
March 19, 2026, 9:49 pm
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
