செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டன
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் இன்றுமுதல் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.
19 நாடுகளைச் சேர்ந்த, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பாலித் தீவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விதிகம், 80 விழுக்காட்டைக் கடந்துவிட்டது.

அந்த தீவில் உள்ள உணவகங்கள், மதுப்பானக்கூடங்கள், கடைத்தொகுதிகள் முதலியவற்றில் அவற்றின் கொள்ளளவில் பாதி நிரம்பும்வரை மக்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்தோனேசியாவில் வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம், 8இலிருந்து 5க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகள் எதுவும் இம்மாதம் பெறப்படவில்லை என்று பாலித் தீவின் சுற்றுப்பயணத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
