செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டன
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் இன்றுமுதல் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.
19 நாடுகளைச் சேர்ந்த, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பாலித் தீவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விதிகம், 80 விழுக்காட்டைக் கடந்துவிட்டது.
அந்த தீவில் உள்ள உணவகங்கள், மதுப்பானக்கூடங்கள், கடைத்தொகுதிகள் முதலியவற்றில் அவற்றின் கொள்ளளவில் பாதி நிரம்பும்வரை மக்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்தோனேசியாவில் வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம், 8இலிருந்து 5க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகள் எதுவும் இம்மாதம் பெறப்படவில்லை என்று பாலித் தீவின் சுற்றுப்பயணத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 5:47 pm
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
March 27, 2024, 2:52 pm
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் சவுதி அரேபியா
March 27, 2024, 12:43 pm
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
March 27, 2024, 10:31 am
அமெரிக்கப் பாலம் இடிந்த சம்பவம் விசாரணையில் சிங்கப்பூரின் புலனாய்வாளர்கள்
March 27, 2024, 10:22 am
அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்
March 27, 2024, 10:19 am
பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த விபத்து: அறுவர் காணவில்லை
March 26, 2024, 11:52 am
திங்கள் முதல் மாணவர்களுக்கு மதிய உணவு
March 26, 2024, 10:37 am