
செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டன
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் இன்றுமுதல் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.
19 நாடுகளைச் சேர்ந்த, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பாலித் தீவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விதிகம், 80 விழுக்காட்டைக் கடந்துவிட்டது.
அந்த தீவில் உள்ள உணவகங்கள், மதுப்பானக்கூடங்கள், கடைத்தொகுதிகள் முதலியவற்றில் அவற்றின் கொள்ளளவில் பாதி நிரம்பும்வரை மக்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்தோனேசியாவில் வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம், 8இலிருந்து 5க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகள் எதுவும் இம்மாதம் பெறப்படவில்லை என்று பாலித் தீவின் சுற்றுப்பயணத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm