செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டன
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் பாலி, ரியாவ் தீவுகள் இன்றுமுதல் அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.
19 நாடுகளைச் சேர்ந்த, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பாலித் தீவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விதிகம், 80 விழுக்காட்டைக் கடந்துவிட்டது.

அந்த தீவில் உள்ள உணவகங்கள், மதுப்பானக்கூடங்கள், கடைத்தொகுதிகள் முதலியவற்றில் அவற்றின் கொள்ளளவில் பாதி நிரம்பும்வரை மக்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்தோனேசியாவில் வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம், 8இலிருந்து 5க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகள் எதுவும் இம்மாதம் பெறப்படவில்லை என்று பாலித் தீவின் சுற்றுப்பயணத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
