
செய்திகள் இந்தியா
இந்தியாவில் செய்திக்கான செயலியில் டிவிட்டர் முதலிடம்: எலான் மஸ்க்
புது டெல்லி:
இந்தியாவில் செய்திக்கான செயலியில் க்ஸ் வலைத்தளம் முதலிடத்தில் வகிப்பதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆப் ஸ்டோரில் செய்திக்கான சிறந்த செயலியாக எக்ஸ் மாறியுள்ளது என டாட்ஜ் டிசைனர் பயனர் ஒருவர் பதிவிட்டார்.
அதற்கு எலான் மஸ்க் பதிலளித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் கையகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm