செய்திகள் இந்தியா
வங்கி சேமிப்பு வட்டியைவிட இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பு: மூத்த குடிமக்கள் பாதிப்பு
புது டெல்லி:
வங்கி நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை விட இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சேமிப்பில் பணம் வைத்துள்ள மூத்த குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் அறிவித்தது. இந்த நிலையில், வங்கிகள் மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் அதைவிட குறைவாகவே உள்ளது.

2-3 ஆண்டுகளுக்கான டொபசிட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு 5.1 சதவீத வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. இதுவும், நடப்பு நிதியாண்டின் பணவீக்க எதிர்பார்ப்பான 5.3 சதவீதத்தை காட்டிலும் குறைவான அளவே ஆகும்.
இதனை கருத்தில் கொள்ளும்போது, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் வங்கிகளிலிருந்து பெறும் வட்டியானது குறைவானதாகவே உள்ளது. இதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
இந்திய பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
June 25, 2026, 3:00 pm
பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் லாரியில் வீட்டுக்கு சென்ற ஐடி ஊழியர்கள்
June 25, 2026, 12:01 pm
‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலி இந்தியாவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
June 21, 2026, 9:23 am
