
செய்திகள் இந்தியா
வங்கி சேமிப்பு வட்டியைவிட இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பு: மூத்த குடிமக்கள் பாதிப்பு
புது டெல்லி:
வங்கி நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை விட இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சேமிப்பில் பணம் வைத்துள்ள மூத்த குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் அறிவித்தது. இந்த நிலையில், வங்கிகள் மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் அதைவிட குறைவாகவே உள்ளது.
2-3 ஆண்டுகளுக்கான டொபசிட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு 5.1 சதவீத வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. இதுவும், நடப்பு நிதியாண்டின் பணவீக்க எதிர்பார்ப்பான 5.3 சதவீதத்தை காட்டிலும் குறைவான அளவே ஆகும்.
இதனை கருத்தில் கொள்ளும்போது, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் வங்கிகளிலிருந்து பெறும் வட்டியானது குறைவானதாகவே உள்ளது. இதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm