செய்திகள் இந்தியா
வங்கி சேமிப்பு வட்டியைவிட இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பு: மூத்த குடிமக்கள் பாதிப்பு
புது டெல்லி:
வங்கி நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை விட இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சேமிப்பில் பணம் வைத்துள்ள மூத்த குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் அறிவித்தது. இந்த நிலையில், வங்கிகள் மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் அதைவிட குறைவாகவே உள்ளது.
2-3 ஆண்டுகளுக்கான டொபசிட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு 5.1 சதவீத வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. இதுவும், நடப்பு நிதியாண்டின் பணவீக்க எதிர்பார்ப்பான 5.3 சதவீதத்தை காட்டிலும் குறைவான அளவே ஆகும்.
இதனை கருத்தில் கொள்ளும்போது, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் வங்கிகளிலிருந்து பெறும் வட்டியானது குறைவானதாகவே உள்ளது. இதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm