செய்திகள் மலேசியா
மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கு அனுமதி இல்லை: போலிஸ்
தெலுக் இந்தான்:
இங்குள்ள மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும்
பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஹிலிர் பேரா மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி அஹ்மத் அத்னான் பஸ்ரி இதனை கூறினார்.
அமைதிப் பேரவைச் சட்டம் 2012ன் பிரிவு 11ன்கீழ், தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத்தின் இட உரிமையாளரின் அனுமதியைப் பெறவில்லை.
ஆகையால் இந்தப் பேரணியில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்.
அப்படி பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பேரணியை ஏற்பாடு செய்யுமாறு ஏற்பாட்டாளர்களிடமிருந்து போலிசாருக்கு திங்கள்கிழமை அறிவிப்பு கடிதம் வந்தது.
ஆனால் அந்த நடவடிக்கைக்கு இடத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 12:10 pm
திரெங்கானு, கிளந்தானில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
இடையூறாக மாறிய தருணம்: குழந்தையின் கண்ணில் காயம்
December 19, 2025, 4:36 pm
11 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
December 19, 2025, 4:27 pm
கள்ள நோட்டுகளை கொடுத்து நகை வாங்க முயன்ற சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்: OCPD அஸ்லி முஹம்மது நூர்
December 19, 2025, 1:09 pm
