
செய்திகள் மலேசியா
மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கு அனுமதி இல்லை: போலிஸ்
தெலுக் இந்தான்:
இங்குள்ள மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும்
பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஹிலிர் பேரா மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி அஹ்மத் அத்னான் பஸ்ரி இதனை கூறினார்.
அமைதிப் பேரவைச் சட்டம் 2012ன் பிரிவு 11ன்கீழ், தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத்தின் இட உரிமையாளரின் அனுமதியைப் பெறவில்லை.
ஆகையால் இந்தப் பேரணியில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்.
அப்படி பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பேரணியை ஏற்பாடு செய்யுமாறு ஏற்பாட்டாளர்களிடமிருந்து போலிசாருக்கு திங்கள்கிழமை அறிவிப்பு கடிதம் வந்தது.
ஆனால் அந்த நடவடிக்கைக்கு இடத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 1:41 pm
சபா அம்னோவில் பிரிவினைகள் இல்லை: டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல்
May 17, 2025, 11:39 pm
ஏழாவது மாடியிலிருந்து பாலகன் விழுந்து மரணம்: போலீஸ் தகவல்
May 17, 2025, 11:21 pm
பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் இணைந்து சரவாக் மாநில பணியாற்ற தயாராக உள்ளது: அபாங் ஜோ தகவல்
May 17, 2025, 6:31 pm
ஒரு கவிஞனின் மறைவில் உருவானது தான் பா. இராமு அறக்கட்டளை: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2025, 6:19 pm