
செய்திகள் மலேசியா
மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கு அனுமதி இல்லை: போலிஸ்
தெலுக் இந்தான்:
இங்குள்ள மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும்
பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஹிலிர் பேரா மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி அஹ்மத் அத்னான் பஸ்ரி இதனை கூறினார்.
அமைதிப் பேரவைச் சட்டம் 2012ன் பிரிவு 11ன்கீழ், தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத்தின் இட உரிமையாளரின் அனுமதியைப் பெறவில்லை.
ஆகையால் இந்தப் பேரணியில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம்.
அப்படி பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பேரணியை ஏற்பாடு செய்யுமாறு ஏற்பாட்டாளர்களிடமிருந்து போலிசாருக்கு திங்கள்கிழமை அறிவிப்பு கடிதம் வந்தது.
ஆனால் அந்த நடவடிக்கைக்கு இடத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 11:17 am
குங்ஃபூ Vs சீலாட்: டோல் சாவடியில் இரு நபர்கள் சண்டையிட்டுக் கொண்ட காணொலி வைரல்
June 1, 2025, 11:14 am
அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக அன்வாருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்: அந்தோனி லோக்
June 1, 2025, 10:46 am
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது: அர்மிசான்
June 1, 2025, 10:07 am
புருணை சுல்தான் IJNனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்
June 1, 2025, 10:02 am
தெங்கு ஸப்ருல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை; தேர்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகாது: ஹசான்
May 31, 2025, 2:49 pm