
செய்திகள் இந்தியா
மும்பையில் ஆப்கான் துணைத் தூதர் நியமனம்
புது டெல்லி:
மும்பையில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்ராமுதீன் காமில் என்பவரை துணைத் தூதராக தலிபான் அரசு நியமித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைந்து 3 ஆண்டுகளாகின்றன.
இந்நிலையில், மும்பையில் துணைத் தூதரகம் அமைக்கும் அறிவிப்பை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது.
அந்நாட்டின் பொறுப்புப் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முஹம்மது இதனை அறிவித்தார்.
இந்தியா அரசு உதவியுடன் 7 ஆண்டுகள் படித்து தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இக்ராமுதீன் காமில் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm