
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஊராட்சி மன்ற தலைவர்
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன.
இதில் கடல்மணி, கன்னியம்மாள் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் கன்னியம்மாள் 423 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கடல்மணி 424 வாக்குகளும் பெற்றனர். இதனால் கடல்மணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm