செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருப்பரங்குன்றத்தில் தொழிலாளியைத் தாக்கி பாஜவினர் அராஜகம்
மதுரை:
திருப்பரங்குன்றத்தில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா சார்பாக சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றும் விழா நேற்று நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள், பெண்கள் சிலர் நேற்று மாலை அகல் விளக்குகளுடன் மலைக்கு செல்ல முயன்றனர்.
போலீசார் தடுத்ததால் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அப்போது, பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையிலான கட்சியினர், திடீரென அங்கு வந்து கைதானவர்களை சந்திக்க அனுமதி கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எச்.ராஜா மட்டும் போலீசார் அனுமதியுடன் அவர்களை சந்தித்தார். அவர்களை விடுவிக்க கோரி பாஜ, இந்து அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த டிரை சைக்கிள் தொழிலாளியை, பாஜ தொண்டர் ஒருவர் தாக்கினார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 11:23 pm
முதல்வருடன் ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சந்திப்பு
December 21, 2025, 10:46 pm
R.E முஹம்மது காசிமின் பேரர் கல்வித் தந்தை R.E.M.S.அப்துல் மஜீது காலமானார்
December 21, 2025, 7:45 am
“களத்துக்கே வராத விஜய் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவை”: விஜய்யை சீண்டிய சீமான்
December 19, 2025, 5:00 pm
"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைளுக்கும் வேறுபாடு கிடையாது": உதயநிதி ஸ்டாலின்
December 19, 2025, 11:22 am
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு
December 18, 2025, 4:43 pm
மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கான ஆவணங்கள் இல்லை; அது தீபத் தூண் அல்ல: அரசு தரப்பு
December 17, 2025, 1:15 pm
