செய்திகள் மலேசியா
மிரட்டல் வழக்கில் நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி கைது
அலோர்ஸ்டார்:
நஜிப் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவரை எம்ஏசிசி அதிகாரிகள் கைது செய்தனர்.
கெடாவில் உள்ள ஒரு மஹாத் தஹ்ஃபிஸின் தலைவரான நஜிப்பின் வலுவான ஆதரவாளரை மிரட்டி லஞ்சம் கேட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களையும் எம்ஏசிசி கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று கெடாவில் உள்ள அலோர் ஸ்டாரில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலம் பதிவு செயல்முறை முடிந்ததும் அவர் இன்று காலை எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:44 pm
மலாக்கா துப்பாக்கி சூடு சம்பவம்; இன ஒடுக்குமுறையில் சகிப்புத்தன்மை இல்லை: பிரதமர்
December 13, 2025, 8:17 pm
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சாதனை இளைஞர்களை உருவாக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு பாராட்டுகள்: குலசேகரன்
December 13, 2025, 8:16 pm
மைஸ்கில் அறவாரியத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழா; 250 மாணவர்கள் பட்டம் பெற்றனர்: பசுபதி
December 13, 2025, 3:37 pm
இணைய பாதுகாப்பு சட்டம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்தும்: டாக்டர் சிவமுருகன்
December 13, 2025, 11:36 am
21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்தது: அருட்செல்வன்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 10:08 pm
