
செய்திகள் மலேசியா
மிரட்டல் வழக்கில் நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி கைது
அலோர்ஸ்டார்:
நஜிப் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவரை எம்ஏசிசி அதிகாரிகள் கைது செய்தனர்.
கெடாவில் உள்ள ஒரு மஹாத் தஹ்ஃபிஸின் தலைவரான நஜிப்பின் வலுவான ஆதரவாளரை மிரட்டி லஞ்சம் கேட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களையும் எம்ஏசிசி கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று கெடாவில் உள்ள அலோர் ஸ்டாரில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலம் பதிவு செயல்முறை முடிந்ததும் அவர் இன்று காலை எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 11:33 pm
பத்துமலை மேல்குகையில் வெள்ளி ரத தேரோட்டம்: விமரிசையாக நடைபெற்றது
September 13, 2025, 10:37 pm
செப்டம்பர் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறையும்: பிரதமர்
September 13, 2025, 10:35 pm
மலாய் மொழி நாடகப் போட்டி: தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது: கோபிந்த் சிங்
September 13, 2025, 10:33 pm
ஒரு ஆணுடன் ஆபாச வீடியோவில் இருப்பதாக மிரடட்டல்; 100,000 அமெரிக்க டாலர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ரபிசி
September 13, 2025, 6:18 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை கடைகளை எங்களுக்கு கொடுங்கள்: கடைக்காரர்கள் கோரிக்கை
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm