
செய்திகள் விளையாட்டு
இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது கடுமையாக தாக்குதல்
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்திற்கு கால்பந்துப் போட்டியை காண சென்ற இஸ்ரேல் கால்பந்து ரசிகர்களை அரபுதேச ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு கால்பந்துப் போட்டியை காண்பதற்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில், கால்பந்து போட்டி நடந்த முடிந்த பின்னர் இஸ்ரேலிய ரசிகர்கள் சிலர் அரபு தேசத்தின் ஆதரவாளர்களை நோக்கி ஆத்திரமூட்டும் வகையில் கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அரபுதேச ஆதரவாளர்கள், இஸ்ரேலிய ரசிகர்களை கடுமையாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக 60 பேரை நெதர்லாந்து போலிசார் கைது செய்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு
September 10, 2025, 8:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
September 10, 2025, 8:09 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
September 9, 2025, 6:03 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண சிலம்பப் போட்டியில் 300 போட்டியாளர்கள் பங்கேற்பு: அன்ட்ரூ டேவிட்
September 9, 2025, 10:29 am