செய்திகள் மலேசியா
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மலேசியாவை தவிர்த்து உலக ரீதியிலான மக்கள் இன்று தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இதில் மலேசிய இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
உலக ரீதியில் பல்வேறான பிரச்சினைகள் இருந்தாலும் மலேசிய மக்களின் மகிழ்ச்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்.
குறிப்பாக மலேசியர்களின் ஒற்றுமையில் எந்த பிளவும் இருக்கக் கூடாது. இதுவே எனது விருப்பமாகும்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 6:43 pm
ஜம்ரி வினோத் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
March 16, 2026, 6:42 pm
தமீம் டஹாரி மீது நாளை லங்காவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்: ஐஜிபி
March 16, 2026, 6:41 pm
பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவை மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ரமணன் சந்தித்தார்
March 16, 2026, 6:01 pm
நான்கு நாள்களில் டாங்கக் மாவட்டத்தில் இரண்டாவது கொலை சம்பவம்
March 16, 2026, 6:00 pm
நோன்புப் பெருநாள் காலத்தில் மலேசியாவின் வானிலை: MetMalaysia முன்னறிவிப்பு
March 16, 2026, 5:30 pm
டாம் ஜெபட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சைஃபுதின் நஸுத்தியான் வெற்றி
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
