
செய்திகள் மலேசியா
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மலேசியாவை தவிர்த்து உலக ரீதியிலான மக்கள் இன்று தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இதில் மலேசிய இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
உலக ரீதியில் பல்வேறான பிரச்சினைகள் இருந்தாலும் மலேசிய மக்களின் மகிழ்ச்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்.
குறிப்பாக மலேசியர்களின் ஒற்றுமையில் எந்த பிளவும் இருக்கக் கூடாது. இதுவே எனது விருப்பமாகும்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm