
செய்திகள் மலேசியா
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மலேசியாவை தவிர்த்து உலக ரீதியிலான மக்கள் இன்று தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இதில் மலேசிய இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
உலக ரீதியில் பல்வேறான பிரச்சினைகள் இருந்தாலும் மலேசிய மக்களின் மகிழ்ச்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்.
குறிப்பாக மலேசியர்களின் ஒற்றுமையில் எந்த பிளவும் இருக்கக் கூடாது. இதுவே எனது விருப்பமாகும்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 12:28 pm
சபா மாநில தேர்தல் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்
October 16, 2025, 9:53 am
பள்ளிகளில் ஆபத்தான பொருட்களுக்கு தடை விதிப்பதுடன் மாணவர்களின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும்: சரஸ்வதி
October 16, 2025, 9:51 am
மலேசியா ஜிஎஸ்டி வரிக்கு இன்னும் தயாராக இல்லை: பிரதமர்
October 15, 2025, 10:56 pm
தீபாவளி பரிசாக ஹைலண்ட்ஸ் தோட்ட ஆலய நிலத்திற்கு ஒப்புதல் கிடைத்தது: குணராஜ்
October 15, 2025, 10:08 pm
நிலையான, வளமான மலேசியாவை வடிவமைப்பதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் வேண்டும்: ஹஜ்ஜா ஹனிபா
October 15, 2025, 5:49 pm