
செய்திகள் மலேசியா
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
மலேசிய மக்களின் மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மலேசியாவை தவிர்த்து உலக ரீதியிலான மக்கள் இன்று தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இதில் மலேசிய இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
உலக ரீதியில் பல்வேறான பிரச்சினைகள் இருந்தாலும் மலேசிய மக்களின் மகிழ்ச்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இம்மகிழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்.
குறிப்பாக மலேசியர்களின் ஒற்றுமையில் எந்த பிளவும் இருக்கக் கூடாது. இதுவே எனது விருப்பமாகும்.
இதனிடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm