செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
ஷாஆலம்:
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நாடடில் வாழும் இந்து மக்கள் இன்று தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இல்லத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது.
காலை முதல் அதிகமானோர் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாஅன்வார் இப்ராஹிம் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தார்.
அவருக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். அதே வேளையில் பிரதமருடன் அவர் அனிச்சல் வெட்டி மகிழ்ந்தார்.
மேலும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் உட்பட பல தலைவர்கள் இத் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
பல பணிகளுக்கு மத்தியில் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்; வாக்குகளே நமது பலம்: டத்தோஸ்ரீ தனேந்திரன் பேச்சு
December 20, 2025, 3:16 pm
தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி
December 20, 2025, 12:10 pm
திரெங்கானு, கிளந்தானில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
