செய்திகள் மலேசியா
தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி
செக்கின்சான்:
தேசிய முன்னிலையில் (BN) மஇகாவின் நிலைப்பாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள பிஎன் உச்ச கவுன்சில் கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்படும் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி கூறினார்.
அவர் இந்த பிரச்சினை 2025 ஆம் ஆண்டு அம்னோ பொதுச் சபை (PAU) உடன் தொடர்புடையது அல்ல என்று வலியுறுத்தினார்.
அவரைப் பொறுத்தவரை, அம்னோவில் மஇகாவின் நிலை ஒன்றுதான். ஏனெனில் இரண்டும் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்.
"எனவே அடுத்த ஆண்டு ஜனவரியில்தேசிய முன்னணியின் உச்ச மன்ற கூட்டம் நடைபெறும். அப்போது இதுகுறித்து நாங்கள் முடிவு செய்வோம்," என்று அவர் கூறினார்.
துணைப் பிரதமராகவும் இருக்கும் அவர், ம இ காவின் நிலை குறித்து விவாதிக்க 2025 UMNO உச்சமன்ற கூட்டத்தில் அவசர தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்டபோது இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 12:10 pm
திரெங்கானு, கிளந்தானில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
இடையூறாக மாறிய தருணம்: குழந்தையின் கண்ணில் காயம்
December 19, 2025, 4:36 pm
11 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
December 19, 2025, 4:27 pm
