
செய்திகள் மலேசியா
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
1 எம்டிபி ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நஜிப் அதிகார துஷ்பிரயோகம், 1 எம்டிபி நிதி சம்பந்தப்பட்ட பணமோசடி ஆகிய 25 குற்றச்சாட்டுகளில் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
நஜிப்புக்கு எதிரான முதன்மையான வழக்கை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றதாக நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா கூறினார்.
பிப்ரவரி 2011, டிசம்பர் 2014 க்கு இடையில் அவரது ஆம் பேங்க் கணக்கில் செலுத்தப்பட்ட 2.28 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி நிதியை உள்ளடக்கிய நான்கு முறை அதிகார துஷ்பிரயோகம், 21 பணமோசடி குற்றச்சாட்டுகள் மீது நஜிப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
2019 ஆகஸ்ட் 28 முதல் மே 30 வரை 253 நாட்கள் நீடித்த இந்த வழக்கு விசாரணையில் மொத்தம் 50 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am