செய்திகள் இந்தியா
பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ மோப்ப நாய் உயிரிழப்பு
புது டெல்லி:
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 வயதுடைய ராணுவ மோப்ப நாய் ஃபேன்டம் உயிரிழந்தது.
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் செக்டரில் கிராமம் வழியாகச் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதலுக்குப் பதிலடியாக ராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது துப்பாக்சிச் சூட்டில் ஃபேன்டம் வீரமரணமடைந்தது. ஃபேன்டமுக்கு இந்திய ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது
March 26, 2026, 5:58 pm
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 26, 2026, 5:08 pm
தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
March 25, 2026, 6:20 pm
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
March 25, 2026, 10:01 am
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
March 24, 2026, 5:16 pm
