
செய்திகள் இந்தியா
பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ மோப்ப நாய் உயிரிழப்பு
புது டெல்லி:
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 வயதுடைய ராணுவ மோப்ப நாய் ஃபேன்டம் உயிரிழந்தது.
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் செக்டரில் கிராமம் வழியாகச் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதலுக்குப் பதிலடியாக ராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது துப்பாக்சிச் சூட்டில் ஃபேன்டம் வீரமரணமடைந்தது. ஃபேன்டமுக்கு இந்திய ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm