செய்திகள் இந்தியா
கேரளத்தில் கோயில் திருவிழாவில் வெடி விபத்து: 150 பேர் காயம்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வாணவேடிக்கையின் போது பட்டாசுகளில் இருந்து வெளியான தீப்பொறி குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், 97 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
