செய்திகள் இந்தியா
கேரளத்தில் கோயில் திருவிழாவில் வெடி விபத்து: 150 பேர் காயம்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வாணவேடிக்கையின் போது பட்டாசுகளில் இருந்து வெளியான தீப்பொறி குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், 97 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
