
செய்திகள் இந்தியா
கேரளத்தில் கோயில் திருவிழாவில் வெடி விபத்து: 150 பேர் காயம்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வாணவேடிக்கையின் போது பட்டாசுகளில் இருந்து வெளியான தீப்பொறி குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், 97 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm